எனது பாட்டன்கள் அனைவரும் பிரான்ஸைச் சேர்ந்தவர்கள்.
நேற்றிரவு நடைபெற்ற முஸ்லிம் தீவிரவாதத் தாக்குதலில் இது வரைக்கும் ۱۶ பேர் கொல்லப்பட்டுள்ளனர். ا۱٫என்ன நடந்தது எனது தங்கத்திற்கு ? எதற்காக அழுகின்றாய் கண்ணே?. ۲٫என்ன நடந்தது என்று சொல்லுடா செல்லம். ۳٫நேற்றிலிருந்து எனது வகுப்பு மாணவர்களின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றத்தைக் காணுகிறேன். என்னை அவர்கள் தீவிரவாதி என அழைக்கின்றனர். ۳٫என்னைப் … Continued